Kshatriya Vidhya Sala English Medium School
கே.வி.எஸ் ஆங்கிலப்பள்ளியில் 13.01.2025 அன்று திருவள்ளுவர் தினவிழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டுக் குறள் சார்ந்த பல போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.வாகை சூடிய மாணவர்களுக்கு S.V பரமானந்தம்- ராஜசௌந்தரி அறக்கட்டளையின் சார்பாகக் குறளரசன் – பானுரேகா குறளரசன் அவர்களால் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.